பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..! மே மாதம் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் குறித்து தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..! மே மாதம் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் குறித்து தீர்மானம்..

பரீட்சை திணைக்களத்தினால் 2021 மே மாதம் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த சகல பரீட்சைகளும் மறு அறிவித்தல் வெளியாகும்வரை நிறுத்தப்படவுள்ளது. 

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருதிக்கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு