நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2வது கர்ப்பவதி பெண் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2வது கர்ப்பவதி பெண் உயிரிழப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒரு கர்ப்பவதி பெண் உயிரிழந்தள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த கர்ப்பவதி பெண் உயிரிழந்தள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 45 வயதான கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது. 

மேலும் நாட்டில் 130 கர்ப்பவதிகள் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இவர்களில் இருவர் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு