இன்று மட்டும் 2659 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்..! பேராபத்தை தொட்டுள்ள இலங்கை..

ஆசிரியர் - Editor I
இன்று மட்டும் 2659 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்..! பேராபத்தை தொட்டுள்ள இலங்கை..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஒரு நாளில் 2659 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை இராணுவ தளபதியும், தேசிய கொவிட் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளார். 

இலங்கையில் ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட அதியுச்ச கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு