ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள். வடமாகாண சபை கருணை மனு அனுப்புகிறது.

ஆசிரியர் - Editor I
ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள். வடமாகாண சபை கருணை மனு அனுப்புகிறது.

தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆன ந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத் தி வடமாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றி ணைந்து கையொப்பமிட்டு ஐனாதிபதி, பி ரதமர், மற்றும் நீதி அமைச்சருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பிவைக்க தீர்மானிக்க பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 119வது அமர்வு இப் போது நடைபெற்று வருகிறது. இதன்போது மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சி வஞானம் மேற்படி விடயத்தை கூறியுள்ளா ர். இதற்கமைய இன்று காலை 11 மணிக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்ப மிட்டு ஐனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அ மைச்ருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு