புகைரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..! நகர்சேர் கடுகதி சேவை மற்றும் நெடுந்துார சேவைகள் நிறுத்தம்..

ஆசிரியர் - Editor I
புகைரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..! நகர்சேர் கடுகதி சேவை மற்றும் நெடுந்துார சேவைகள் நிறுத்தம்..

நகரங்களுக்கிடையிலான மற்றும் துார பிரதேச கடுகதி ரயில் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படுவதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி முதல் மேற்படி ரயில் சேவைகள் இடைநிறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் 

மற்றும் கொழும்பு கோட்டை நோக்கி வரும் 15 ரயில் சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்ப டவுள்ளன.நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதனால் 

 மேற்படி ரயில் சேவைகள் இடைநிறுத்துவதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு