மறு அறிவித்தல் வெளியாகும்வரை மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூட தடை..!

ஆசிரியர் - Editor I
மறு அறிவித்தல் வெளியாகும்வரை மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூட தடை..!

மறு அறிவித்தல் வெளியாகும்வரை மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகம் அசேல குணவர்த்தன கூறியுள்ளார். 

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த வழிபாட்டுத்தளங்களில் அதிகபட்சமாக 25 பேருக்கு மாத்திரமே இருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு