பொதுமக்களுக்கு எச்சரிக்கை..! நாடு முழுவதும் சிவில் உடையில் பொலிஸார், பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கு எச்சரிக்கை..! நாடு முழுவதும் சிவில் உடையில் பொலிஸார், பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..

புதுவருடம் நிறைவடைந்ததும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தேவையில்லை. என மக்கள் கருத கூடாதென கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

பொதுமக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் நாடெங்கும் கட மைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முகக் கவசம் அணிதல் உட்படத் தனிமைப்படுத்தல் விதி முறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப் படும் என அஜித் ரோஹானா தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு