யாழ்.பருத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணிகள், அலுவலர்கள் உட்பட சகலருக்கும் PCR பரிசோதனை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணிகள், அலுவலர்கள் உட்பட சகலருக்கும் PCR பரிசோதனை..!

பருத்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று காலை பருத்தறை சுகாதார பிரிவினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி P2P தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனும் கலந்து கொண்டிருந்ததன் அடிப்படையில், 

நீதிபதி, சட்டத்தரணிகள், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு