வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம்..! அமைச்சரவை அங்கீகாரம் விரைவில்..

ஆசிரியர் - Editor I
வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம்..! அமைச்சரவை அங்கீகாரம் விரைவில்..

இவ்வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவதக்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கூறியுள்ளார். 

நேற்றைய அமைச்சரவை சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தேர்தல் முறை குறித்து கட்சி தலைவர்களின் அங்கீகாரத்தை பெற்ற பின்னரே 

தேர்தலுக்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு