SuperTopAds

பூந­க­ரியில் இறால் அறு­வடை…!

ஆசிரியர் - Admin
பூந­க­ரியில் இறால் அறு­வடை…!

பூந­கரி பர­மன்­கி­ராயில் இறால் அறு­வடை நேற்­று­முன்­தினம் (18-03-20418) ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

2017 ஆம் ஆண்டு ஆனி மாதம் பூந­கரி கடற்­றொ­ழி­லாளர் சங்­கங்­களின் சமா­சத்­தினால் ஐ.எல்.ஓ. நிறு­வ­னத்தின் நிதி உத­வி­யுடன் பர­மன்­கிராய் கடற்­றொ­ழி­லாளர் சங்­கத்­தினால் ஒரு ஏக்­கரில் வளர்க்­கப்­பட்ட இறால் ­அ­று­வடை செய்­யப்­பட்­டது.

பூந­கரி கடற்­றொ­ழி­லாளர் சங்­கங்­களின் சமாசத் தலைவர் யோசப் பிரான்சிஸ் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் பூந­கரி பிர­தேச செய­லாளர் ச.கிருஷ்­ணேந்­திரன், கிளி­நொச்சி மாவட்ட கூட்­டு­றவு உதவி ஆணை­யாளர், கடற்­றொழில் நீரியல் வளத் திணைக்­கள அதி­கா­ரிகள், ஐ.எல்.ஓ நிறுவன அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்