யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.சாவகச்சோி ஐயா கடை பகுதயில் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் நெல்லியடி விக்னேஸ்வரா வீதியை சேர்ந்த அன்ரனி சியான் (வயது20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். 

ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், ஹயஸ் வாகன சாரதியை கைது செய்துள்ள சாவகச்சோி பொலிஸார்

விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு