திடீர் சுகயீனம் காரணமாக சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் காரணமாக மத்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

உயர் குருதி அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டநிலையில் மயக்கமடைந்த சிவாஜலிங்கம் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு