யாழ்.மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 6 பொலிஸார் மற்றும் யாழ்.சிறைச்சாலை ஊழியர்கள் 4 பேர் தனிமைப்படுத்தலில்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 6 பொலிஸார் மற்றும் யாழ்.சிறைச்சாலை ஊழியர்கள் 4 பேர் தனிமைப்படுத்தலில்..!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் 6 பொலிஸார் தனிமைப்டுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் தொற்றுக்குள்ளான நபருடன் சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதுடன், 4 சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு