யாழ்.தொண்டமனாறு கடல்நீரோியில் குளிக்க சென்றிருந்த 18 வயத இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான்..! (2ம் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
யாழ்.தொண்டமனாறு கடல்நீரோியில் குளிக்க சென்றிருந்த 18 வயத இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான்..! (2ம் இணைப்பு)

யாழ்.தொண்டமனாறு கடல்நீரோியில்(சின்னக்கடல்) குளிக்க சென்றிருந்த 18 வயதான இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயிருக்கும் நிலையில், இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நண்பர்களுடன் கடலில்நீரோியில் குளிக்க சென்றிருந்த குறித்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவருடன் சென்றவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் தேடுதல் 

மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் காணாமல்போன இளைஞன் யாழ்.உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தொிவிக்கப்படுகின்றது. 

2ம் இணைப்பு..

தொண்டமனாறு கடல்நீரோியில் (சின்னக்கடல்) குளிக்க சென்றிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த 18 வயதான இளைஞன் 

சுமார் ஒன்றரை மணிநேர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டபோதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். 

சம்பவத்தில் உயரிழந்த இளைஞன் உடுப்பிட்டி சந்தையடியை சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது18) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு