P2P போராட்டத்தினால் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியதாம்..! யாழ்.மாவட்டத்தில் விசம பிரச்சாரம்..
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் நடத்தப்பட்டமையினால் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியதாக கூறி யாழ்.மாவட்டத்தில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் நேற்றய தினம் சனிக்கிழமை இரவு முதல் அச்சுவேலி மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.