நல்லுார் பிரதேசசபை தவிசாளர் மயூரன் தலமையில் பொது இடங்களில் இளைஞர்கள் சிரமதான பணி..! இன்று முதல் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கொக்குவில் பகுதி வீதியோரங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் பிரதேச சபை தலைவர் மயூரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பாக கொக்குவில் ஆடியபாதம் வீதி, கொக்குவில் இந்துக்கல்லூரியை சுற்றியுள்ள வீதியோரமாக உள்ள குப்பைகளை அகற்றல் மற்றும் புற்களை வெட்டி அழகு படுத்தும் நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு