யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! வடக்கில் ஒருவருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 247 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இதன்படி வடக்கில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு