யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்..! எங்கே? எப்போது? பணிப்பாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று காலை 8.30 மணிக்கு தடுப்பு மருந்து ஏற்றல் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

எதிர்வரும் மூன்று நாட்களில் அனைத்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பு மருந்து ஏற்றி முடிக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு