யாழ்.வடமராட்சியில் பிரதேசசபை ஒன்றின் செயலாளருடைய வாகன சாரதியாக பணியாற்றுபவருடைய வீட்டிலிருந்து கஞ்சா மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் பிரதேசசபை ஒன்றின் செயலாளருடைய வாகன சாரதியாக பணியாற்றுபவருடைய வீட்டிலிருந்து கஞ்சா மீட்பு..!

யாழ்.வடமராட்சி பிரதேசசபை ஒன்றின் செயலாளருடைய வாகன சாரதியின் வீட்டிலிருந்து பெருமளவு கஞ்சா மீட்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த சாரதி தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். 

குறித்த சம்பவம் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தொிவிக்கின்றன. இதன்படி குறித்த சாரதியின் வீட்டிலிருந்து 11 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாகவும், 

வீட்டிலிருந்து சாரதியின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு