ஒரு நாளில் 892 கொரோனா நோயாளிகள் பதிவு..! அதிகூடிய நோயாளிகள் பதிவான நாள் நேற்று..! 7 பேர் மரணம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் நேற்றய தினம் மட்டும் சுமார் 892 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் ஒரு நாளில் அதிகளவு நோயாளர்கள் பதிவான நாளாக நேற்று இருந்துள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 61,586 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை மொத்தமாக 54,435 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 6,854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு