யாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது..! வடக்கில் 7 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றய தினம் 383 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்குமாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு