நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு..! சிறப்பு நடவடிக்கை மைய பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், போதைப்பொருள் கடத்தல், வன்முறை கும்பல்கள், ஆள்கடத்தல்கள் குறித்து முறைப்பாடு வழங்க சிறப்பு நடவடிக்கை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக 

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். 1997 என்ன அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம் எனவும் உடனடியாக செயற்படுவதற்கான பொலிஸ் பிரிவு அங்கு கடமையில் இருக்கும். 

எனவும் குறித்த சிறப்பு நடவடிக்கை பிரிவு கடந்த ஜீலை மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை பொதுமக்கள் தயக்கமில்லாம் தகவல்களை முறைப்பாடுகளை வழங்கலாம் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு