யாழ்.நெல்லியடி நகரில் கோர விபத்து..! ஒருவர் பலி, மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நெல்லியடி நகரில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்றயதினம் இரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வதிரியை சேர்ந்த ஒருவரே பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு