யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 2 பேர் உட்பட வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 2 பேர் உட்பட வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 681 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்படி வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 15 பேருக்கும், சாவகச்சோியில் 2 பேருக்கும், கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் 3 பேருக்கும் 

தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு