யாழ்.பல்கலைகழக மருத்துவபீட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! யாழ்.சாவகச்சோியில் 3 பேர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 254 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்படி சாவகச்சோி பிரதேசத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சியில் ஒருவருக்குமாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு