யாழ்.வடமராட்சி கிழக்கில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி கிழக்கில் இராணுவம் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக பனை மரங்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த பகுதியில் பெருமளவிலான பனைமரங்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு