யாழ்.நெடுந்தீவு கடலில் உயிரிழந்த இந்திய மீனவர்களின் சடலங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் கடந்த 18ம் திகதி இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகில் இருந்து இறந்த 4 மீனவர்களின் சடலம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினரிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு