இந்திய மீனவர்களை கண்டித்து வடமாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் அழைப்பு..!

ஆசிரியர் - Editor I

கறுப்பு கொடிகளை கட்டியவாறு இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கப்போவதாக இந்திய மீனவர்கள் கூறியிருப்பதை கண்டித்து வடமாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடமாகாண மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

வடமாகாண மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து மாவட்ட மட்டம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள், சமூக அமைப்புக்களுடன் 

கலந்துரையாடிய பின்னர் திகதியை அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு