ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் யாழ்.பல்கலைகழக மாணவி உட்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், பூநகரி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் யாழ்.பல்கலைகழக மாணவி ஒருவருக்கும், சங்கானை பகுதியில் ஒருவருக்குமாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு