வடமாகாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! இன்று மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! இன்று மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட 728 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வவுனியா மாவட்டத்தில் 25 பேருக்கும், யாழ்.மாநகரில் 5 பேருக்குமாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக 

யாழ்.போதனா வைத்தியசாலைய பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு