வடமாகாணத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.நகரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.நகரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று நடத்தப்பட்ட 311 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் சுமார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இதன்படி வவுனியா மாவட்டத்தில் 25 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்குமாக மொத்தமாக 30 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு