யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 420 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 3 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மற்றும்  பூநகரியில் இருவருக்குமாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு