ஜனாதிபதி, பிரதமருக்கு 3ம் கட்டத்திலேயே தடுப்பூசி..! இலங்கையில் தடுப்பூசி ஆயத்த பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி முதற்கட்டமாக சுகாதார பிரிவினருக்கும், 2ம் கட்டமாக பாதுகாப்பு படையினருக்கும், 3ம் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அதிதிகளுக்கும், 

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு