யாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது..! வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது..! வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 416 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டவர்கள் 7 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு