யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 4 பேருக்கு தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 15.01.2020 நடத்தப்பட்ட 398 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதன்படி தொற்றுக்குள்ளான 4 பேரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு