யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட PCR முடிவுகள் வெளியானது..! வடக்கில் 9 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நேற்றய தினம் 679 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

வடக்கில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மேலும் 4 பேர் வவுனியா மாவட்டத்தை சேழ்ந்தவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு