யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..! சண்டிலிப்பாய் பிரதேசம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்திலிருந்து முல்லேரியா ஆய்வு கூடத்திற்கு அனுப்பபட்ட பீ.சி.ஆர் மாதிரிகளில் 3 பேருக்கும், மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பபட்ட மாதிரிகளில்

1 வருக்குமாக சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு