வேலைப்பளுவினால் ஜெனிவா செல்லவில்லை! முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்

ஆசிரியர் - Admin
வேலைப்பளுவினால் ஜெனிவா செல்லவில்லை! முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்

வேலைப்பளு காரணமாகவே தாம் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை, என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்.  கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். 

அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளனர். வேறு யார் யார் செல்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கு செல்லாவிடினும், அனைத்து விடயங்களையும் எங்களுடைய பிரதிநிதிகள் அங்கு எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு