15 வயது சிறுவன் கொரோனா தொற்றினால் மரணம்..! இலங்கையில் தொடரும் கொரோனா மரணம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

புத்தளம்  தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த  சிறுவனே  கொரோனா தொற்றுடன் 

நியுமோனியா அதிகரித்த காரணத்தால் உயிரிந்துள்ளான். மேலும்  72 வயதுடைய பெண்  ஒருவரும் தனது வீட்டில்  கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 

 நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு