ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இலங்கையும் பிரித்தானியாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டிக்கிறது..! நாளை தொடக்கம் விமான சேவைகள் அனைத்தும் இரத்து..

ஆசிரியர் - Editor I

பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டிருக்கும் நிலையில் பிரிட்டனுக்காக போக்குவரத்து தொடர்புகளை ஐரோப்பிய நாடுகள் முற்றாக நிறுத்தியிருக்கும் நிலையில் இலங்கையும் நாளை தொடக்கம் அதனை அமுல்படுத்தவுள்ளது. 

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வரும் சகல விமான சேவைகளும் இரத்து செய்யப்படவிருக்கின்றது. இதற்கான அறிவிப்பை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தலைவர் இன்று அறிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு