நவம்பர் - 27 மாவீரர் நாள் இன்றாகும்..! வீடுகளில் ஈகை சுடரேற்றி அஞ்சலிப்போம்..

ஆசிரியர் - Editor I

நவம்பர் -28 தமிழீழ மாவீரர் நாள் இன்றாகும். வடகிழக்கு மாகாணங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் போருக்கு பின்னரான கடந்த 11 வருடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் நடைபெற்றுவந்த நிலையில் இந்த ஆண்டு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 

வீடுகளில் இருந்தவாறு மாவீரர்களுக்கான நினைவேந்தலை நடத்துமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மேலும் நீதிமன்றங்களிலும் பொது இடங்களில் கூடி அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் வீடுகளில் இருந்தே மாவீரர்களுக்கான அஞ்சலிகளை செலுத்துவோம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு