யாழ்.நாவற்குழி பாலத்திற்கருகில் அதிகாலையில் பொலிஸார் அதிரடி..! வாளுடன் சென்றவர்களுக்கு நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நாவற்குழி பாலத்திற்கு அருகில் வாகனம் ஒன்றில் வாளுடன் சென்ற 5 பேர் சாவகச்சோி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு