தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் குறித்து நாளை முக்கிய பேச்சு..! நாட்டில் வேறு சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளதா? இராணுவ தளபதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I

நாட்டில் பல பகுதிகளில் தற்போதும் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்ந்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

மேலும் நாட்டின் வேறு பகுதிகளில் புதிதாக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவும் அவர் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு