கொரோனா பரவல் அபாயம்..! மேலும் 3 பகுதிகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 3 பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி பாணந்துறை, மொரட்டுவ, ஹொமாகம ஆகிய 3 பகுதிகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு