இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! கொரோனா தொற்றுக்குள்ளான 19 வயது இளைஞன் உட்பட 3 பேர் மரணம், 18வது, 19வது மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் இன்றுமட்டும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 17வது மரணம் பதிவாகியிருந்த நிலையில், 18வது, 19வது மரணங்கள் பதிவாகியிருக்கின்றது. 

17வது உயிரிழப்பாக யாஎல பகுதியை சேர்ந்த 41 வயது நபர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனும், 

கொழும்பு -2 பகுதியை சேர்ந்த 61 வயதான நபரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு