இலங்கையில் 15வது மரணம்..! தொடரும் கொரோனா ஆபத்து..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 வது நபர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் 

தீவிரசிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 55வயது ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் இருதயநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு