அச்சுறுத்தும் பேலியகொட..! மேலும் 609 பேருக்கு தொற்று, பேலியகொட கொத்தணியில் மட்டும் 496 பேர்..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தும் பேலியகொட..! மேலும் 609 பேருக்கு தொற்று, பேலியகொட கொத்தணியில் மட்டும் 496 பேர்..

இலங்கையில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

தொற்றுக்குள்ளான 609 போில் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள்-496 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 48 பேருக்கும், 

காலி மீன்பிடித் துறைமுகத்தில் ஐந்து பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 40 பேருக்கும்

தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்குள்ளானோர் தொகை- 3426 ஆக உயர்வு

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு