யாழ்.தேசிய கல்வியியற் கல்லுாரி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேருக்கு திடீர் சுகயீனம்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.தேசிய கல்வியியற் கல்லுாரி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேருக்கு திடீர் சுகயீனம்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக 

நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு