யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டது

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டது

யாழ்.பல்கலைகழகத்தின் 33வது பட்டமளி ப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடபட்டுள்ளதாக யாழ்.பல்கலைக ழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

எதிர்வரும் 23 ஆம் திகதி பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு