ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத 16 மாவட்டங்களில் கொரேனா நோயாளர்கள்..! பீதியில் மக்கள், சமூக தொற்றில்லை என்கிறது சுகாதார அமைச்சு..

ஆசிரியர் - Editor I

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத 16 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறிப்பாக சீதுவை பகுதியில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் கஹாபொல விகாரைக்கு கொரோனா நோயாளி சென்றுவந்த நிலையில், 

விகாராதிபதி உட்பட 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு